tag:blogger.com,1999:blog-2579923682452726234.post1859727541564815718..comments2023-07-25T06:48:29.182-05:00Comments on உடையவர்: தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2579923682452726234.post-34609836853751071362009-11-14T06:11:41.085-06:002009-11-14T06:11:41.085-06:00குமரன்,
அமைதியா ஏதோ வேலை பண்ணிட்டே இருக்கீங்க போல....குமரன்,<br />அமைதியா ஏதோ வேலை பண்ணிட்டே இருக்கீங்க போல. :-)<br /><br />// இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை. //<br /><br />Very interesting words from Thiru.Vi.Ka.<br /><br />திரு.வி.க. ஆண்டாள், மீரா போன்ற பக்தைகளை அறிந்து இருந்தாரா என்று தெரியவில்லை. இதே நம்மாழ்வார் "உள் நிலாவிய ஐவரால்..." என்று ஐம்புலன்களும் தன்னை வருத்துவதை பகவானிடம் முறை இடுகிறார். போலி சாமியார்களை கொண்டு உண்மை துறவை புரிந்து கொள்ள முடியுமா?<br />Bharathi was not convinced of talks along the lines of "renounce all pleasures for God"...he was against the "brahmacharya" principle of Gandhi and against the monastic way of life suggested by Vivekananda. He changed his opinion after meeting Vivekananda's disciple - Sister Nivedita - and went to the extent of dedicating poems for her. Looks like one has to meet real renunciates in person to believe in the concept of renunciation.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-31010402776530586112009-11-09T14:14:09.174-06:002009-11-09T14:14:09.174-06:00எனக்கு இன்னைக்கே தீபாவளி மாதிரி தான் இருக்கு வவ்வா...எனக்கு இன்னைக்கே தீபாவளி மாதிரி தான் இருக்கு வவ்வால் உங்களைப் பாத்தவுடனே! :-) எங்கே போயிருந்தீங்க இம்புட்டு நாளும்? முந்தி மாதிரி இப்ப எல்லாம் தொடர்ந்து எழுதுறதில்லீங்க. ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்கு இதை எழுதிப் போட்டேன். உங்க கண்ணுல பட்டிருச்சு. :-) <br /><br />இந்தப் பதிவுல இருக்கிறது நான் எழுதுறது இல்லை; மத்தவங்க எழுதுன நூல்களை தட்டச்சிப் போடறேன். அம்புட்டுத் தான். அதனால தான் அழகான தமிழ்ல இருக்குன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-62551928983831165442009-11-09T14:05:08.982-06:002009-11-09T14:05:08.982-06:00குமரன்,
வணக்கம் அன்று போல் இன்றும் கலக்கிட்டு இரு...குமரன்,<br /><br />வணக்கம் அன்று போல் இன்றும் கலக்கிட்டு இருக்கிங்க! <br />இப்போதைக்கு படிக்க பயமாக இருக்கு(அழகான தமிழில் இருக்கே), அப்புறம் முழுசா படிச்சுப்பார்க்கிறேன்.<br /><br />//பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? //<br /><br />அப்போ டான்ஸ் என்பது மகிழ்ச்சியின் தீபாவளியா? :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com