tag:blogger.com,1999:blog-2579923682452726234.post2790427519580692638..comments2023-07-25T06:48:29.182-05:00Comments on உடையவர்: அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2579923682452726234.post-29159279107575548812009-06-12T21:48:30.983-05:002009-06-12T21:48:30.983-05:00சுலோகத்தை எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி தேவ் ஐயா...சுலோகத்தை எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி தேவ் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-52607143007155432732009-06-12T02:37:34.524-05:002009-06-12T02:37:34.524-05:00'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்க...'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) <br /><br />யதா ஹி ஸ்கந்த சாகாநாம்<br />தரோர்மூலாவஸேசநம் !<br />ஏவமாராதநம் விஷ்ணோ:<br />ஸர்வேஷாம் ஆத்மநஸ்ச ஹி !!<br /><br />எட்டாம் ஸ்கந்தம்;5ம் அத்யாயம்;49ம் ச்லோகம் - ஸ்ரீமத் பாகவதம்<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-16377785675782399842009-06-04T20:41:52.686-05:002009-06-04T20:41:52.686-05:00//(அத்-௫-௪௯) என்றால் என்ன?//
தமிழ் எண் பற்றி தெர...//(அத்-௫-௪௯) என்றால் என்ன?//<br /> <br />தமிழ் எண் பற்றி தெரிந்திருக்குமே இரவி. இதுவும் அறிவினா தானா? <br /> <br />அத்தியாயம் 5 - 49 தான் தமிழ் எண்ணில் அப்படி எழுதியிருக்காங்க இந்த பொத்தகத்துல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-12208061331086136302009-05-29T09:35:05.401-05:002009-05-29T09:35:05.401-05:00//அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரி...//அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம்//<br /><br />விதப்பொருமைக்கு மிக அழகான காட்டு! சான்று!<br /><br />//'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று//<br /><br />படிக்கவே சுவையா இருக்கு!<br />வெல்லக்கட்டி (மணிப்பிரவாள நடை) கடிக்கக் கொஞ்சம் கடினம் தான், சர்க்கரையை விட!<br />இருந்தாலும் வெல்லக்கட்டியைக் கடிக்கும் போது ஒரு "கிக்" இருக்கத் தான் செய்கிறது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-64748729890885231742009-05-29T09:31:53.185-05:002009-05-29T09:31:53.185-05:00//ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫...//ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான்//<br /><br />(அத்-௫-௪௯) என்றால் என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-6166608730454216572009-05-29T09:30:49.390-05:002009-05-29T09:30:49.390-05:00//ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாம...//ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார்//<br /><br />தத்துவ விளக்கம் செய்யும் சான்றோர்களை நினைத்தால் பெருமையாகத் தான் இருக்கு குமரன். பாருங்க விசிட்டாத்வைதமாய் (விதப்பொருமையாய்) விளக்கம் தரப் போந்தாலும், எந்த ஒளித்தல் மறைத்தல், காய்தல் உவத்தல் இன்றி ஆதி சங்கரரையும் மேற்கோள் காட்டுகிறார்கள்! எதற்கு அதையெல்லாம் மிக்ஸ் பண்ணுற? இதை மட்டும் தனித்துவமாய் எழுதேன் என்ற போலியான கருத்துக்கள் எல்லாம் சான்றோர் முன் நில்லா என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com