tag:blogger.com,1999:blog-2579923682452726234.post5572885443361544985..comments2023-07-25T06:48:29.182-05:00Comments on உடையவர்: அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 7குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2579923682452726234.post-20910971738327582162009-08-14T13:07:11.549-05:002009-08-14T13:07:11.549-05:00//மிகவும் ரசித்தேன்! மிகவும் உண்மை!
சொன்னால் விரோத...//மிகவும் ரசித்தேன்! மிகவும் உண்மை!<br />சொன்னால் விரோதம் இது! ஆயினும் சொல்லுவேன்!//<br /><br />சொல்லுங்க சொல்லுங்க இரவி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-86922155425826527582009-07-24T03:42:39.858-05:002009-07-24T03:42:39.858-05:00K R S ஐயா,
தாங்களே பொருள் கூறி விடலாமே .
சிறிய பத...K R S ஐயா,<br /><br />தாங்களே பொருள் கூறி விடலாமே .<br />சிறிய பதங்கள்தாம். இயைக்கத் தெரியவில்லை.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-57731983940735255032009-07-10T09:39:58.117-05:002009-07-10T09:39:58.117-05:00//இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினு...//இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும்.//<br /><br />//அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க//<br /><br />//சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும்//<br /><br />மிகவும் ரசித்தேன்! மிகவும் உண்மை!<br />சொன்னால் விரோதம் இது! ஆயினும் சொல்லுவேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-17859189318466885112009-07-10T09:35:21.903-05:002009-07-10T09:35:21.903-05:00@தேவ் சார், குமரன்
இறவாது விகாரம் இலையாகும், பிர ...@தேவ் சார், குமரன்<br /><br />இறவாது விகாரம் இலையாகும், பிர மத்திற்கு<br />எவ் ஏது-இன் யான்று அங்கு, இடன் அவ் ஏது-இன் அழியா<br />அறனால் விளைதற்கும் ஒரு முடிபே துணிபுடை யார்<br />இடை இன்பம் அதற்கும் நிலை இடன் ஆகுவல் அம்மாKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-60689801830260713572009-07-01T13:58:09.947-05:002009-07-01T13:58:09.947-05:00எனக்கும் பதம் பிரிக்கத் தெரியவில்லை ஐயா. அதனால் அந...எனக்கும் பதம் பிரிக்கத் தெரியவில்லை ஐயா. அதனால் அந்த நூலில் இருப்பது போல் ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து எழுதியிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-90161672504881267062009-06-28T23:04:14.822-05:002009-06-28T23:04:14.822-05:00'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேது...'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்<br />கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா<br />அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா<br />ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா'<br /><br />இப்பாடலின் பொருள் தெளிவாகத் தெரியவில்லையே குமரன்.பதம் பிரித்துப் பொருள் கூறினால் நல்லது.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.com