tag:blogger.com,1999:blog-2579923682452726234.post6088919186627921294..comments2023-07-25T06:48:29.182-05:00Comments on உடையவர்: சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 5குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2579923682452726234.post-15944370528551760952010-08-23T02:25:06.701-05:002010-08-23T02:25:06.701-05:00This comment has been removed by the author.நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2579923682452726234.post-46715590277617123182010-08-23T02:25:06.397-05:002010-08-23T02:25:06.397-05:00மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ண...மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் ::))<br /><br /><br />அது என்ன உயர்ந்த வைணவர்?.<br /><br />பெருமாளை மட்டுமா வழிபடுகிறார்கள் ஆழ்வார்களை வழிபடவில்லையா! <br /><br />வேறு எந்த தெய்வங்களையும் நினையாத:)<br /><br />வேறு தெய்வம் என்று எதை சொல்கிறீர்கள் ?<br /><br />வேறு தெய்வமே இல்லையே! <br />எல்லாமே பெருமாளே! சிவனும் சக்தியும் ஆதியும் அந்தமும் நானும் நீயும் <br />ஊனில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;<br />ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ர தூய்மை நீ;<br />வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;<br />யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே!<br /><br />திருமழிசைப்பிரான்<br />:)<br /><br />குமரன் ஐயா!<br />இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.com